0154 – நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
திருக்குறள் | 0154 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பொறையுடைமை |
குறள் | நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். |
மு.வ உரை | நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |