0204 – மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
திருக்குறள் | 0204 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | தீவினையச்சம் |
குறள் | மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. |
மு.வ உரை | பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |