0215 – ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

திருக்குறள் 0215
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒப்புரவறிதல்
குறள் ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
மு.வ உரை ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]