0215 – ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
திருக்குறள் | 0215 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒப்புரவறிதல் |
குறள் | ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. |
மு.வ உரை | ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |