0221 – வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
திருக்குறள் | 0221 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஈகை |
குறள் | வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. |
மு.வ உரை | வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |