0224 – இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
திருக்குறள் | 0224 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஈகை |
குறள் | இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. |
மு.வ உரை | பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |