0229 – இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
திருக்குறள் | 0229 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஈகை |
குறள் | இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். |
மு.வ உரை | பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |