0231 – ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
திருக்குறள் | 0231 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புகழ் |
குறள் | ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. |
மு.வ உரை | வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |