0232 – உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
திருக்குறள் | 0232 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புகழ் |
குறள் | உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். |
மு.வ உரை | புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |