0238 – வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
திருக்குறள் | 0238 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புகழ் |
குறள் | வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். |
மு.வ உரை | தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |