0239 – வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
திருக்குறள் | 0239 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புகழ் |
குறள் | வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். |
மு.வ உரை | புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |