0242 – நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
திருக்குறள் | 0242 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அருளுடைமை |
குறள் | நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. |
மு.வ உரை | நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |