0263 – துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
திருக்குறள் | 0263 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | தவம் |
குறள் | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். |
மு.வ உரை | துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |