0272 – வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
திருக்குறள் | 0272 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கூடாவொழுக்கம் |
குறள் | வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின். |
மு.வ உரை | தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |