0279 – கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
திருக்குறள் | 0279 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கூடாவொழுக்கம் |
குறள் | கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். |
மு.வ உரை | நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |