0288 – அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
திருக்குறள் | 0288 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கள்ளாமை |
குறள் | அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. |
மு.வ உரை | அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |