0293 – தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
திருக்குறள் | 0293 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வாய்மை |
குறள் | தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். |
மு.வ உரை | ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |