0303 – மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
திருக்குறள் | 0303 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வெகுளாமை |
குறள் | மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். |
மு.வ உரை | யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும் |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |