0306 – சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
திருக்குறள் | 0306 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வெகுளாமை |
குறள் | சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். |
மு.வ உரை | சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |