0309 – உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
திருக்குறள் | 0309 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வெகுளாமை |
குறள் | உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். |
மு.வ உரை | ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |