0311 – சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
திருக்குறள் | 0311 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | இன்னாசெய்யாமை |
குறள் | சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். |
மு.வ உரை | சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |