0346 – யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
திருக்குறள் | 0346 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | துறவு |
குறள் | யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். |
மு.வ உரை | உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |