0491 – தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
திருக்குறள் | 0491 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
இடனறிதல் |
குறள் | தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. |
மு.வ உரை | முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |