0351 – பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
திருக்குறள் | 0351 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | மெய்யுணர்தல் |
குறள் | பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. |
மு.வ உரை | மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |