0352 – இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
திருக்குறள் | 0352 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | மெய்யுணர்தல் |
குறள் | இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. |
மு.வ உரை | மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |