0353 – ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
திருக்குறள் | 0353 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | மெய்யுணர்தல் |
குறள் | ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. |
மு.வ உரை | ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |