0361 – அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
திருக்குறள் | 0361 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அவாவறுத்தல் |
குறள் | அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. |
மு.வ உரை | எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |