0364 – தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
திருக்குறள் | 0364 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அவாவறுத்தல் |
குறள் | தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். |
மு.வ உரை | தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும் |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |