0366 – அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
திருக்குறள் | 0366 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அவாவறுத்தல் |
குறள் | அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. |
மு.வ உரை | ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |