0387 – இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
திருக்குறள் | 0387 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் | இறைமாட்சி |
குறள் | இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு. |
மு.வ உரை | இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |