0388 – முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
திருக்குறள் | 0388 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் | இறைமாட்சி |
குறள் | முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். |
மு.வ உரை | நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |