0390 – கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
திருக்குறள் | 0390 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் | இறைமாட்சி |
குறள் | கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. |
மு.வ உரை | கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |