0429 – எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
திருக்குறள் | 0429 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
அறிவுடைமை |
குறள் | எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். |
மு.வ உரை | வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |