0434 – குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
திருக்குறள் | 0434 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
குற்றங்கடிதல் |
குறள் | குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. |
மு.வ உரை | குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |