0437 – செயற்பால செய்யா திவறியான் செல்வம்
திருக்குறள் | 0437 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
குற்றங்கடிதல் |
குறள் | செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். |
மு.வ உரை | செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |