0458 – மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
திருக்குறள் | 0458 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
சிற்றினஞ்சேராமை |
குறள் | மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. |
மு.வ உரை | மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |