0461 – அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
திருக்குறள் | 0461 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
தெரிந்துசெயல்வகை |
குறள் | அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். |
மு.வ உரை | (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |