0030 – அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
திருக்குறள் | 0030 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | நீத்தார் பெருமை |
குறள் | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். |
மு.வ உரை | எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |