0038 – வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
திருக்குறள் | 0038 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | அறன்வலியுறுத்தல் |
குறள் | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். |
மு.வ உரை | ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |