0041 – இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
திருக்குறள் | 0041 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல். |
அதிகாரம் | இல்வாழ்க்கை. |
குறள் | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. |
மு.வ உரை | இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |