0152 – பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
திருக்குறள் | 0152 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பொறையுடைமை |
குறள் | பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. |
மு.வ உரை | வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |