0163 – அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
திருக்குறள் | 0163 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அழுக்காறாமை |
குறள் | அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். |
மு.வ உரை | தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |