0172 – படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
திருக்குறள் | 0172 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | வெஃகாமை |
குறள் | படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். |
மு.வ உரை | நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |