0182 – அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
திருக்குறள் | 0182 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புறங்கூறாமை |
குறள் | அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. |
மு.வ உரை | அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |