0216 – பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
திருக்குறள் | 0216 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒப்புரவறிதல் |
குறள் | பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். |
மு.வ உரை | ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |