0223 – இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
திருக்குறள் | 0223 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஈகை |
குறள் | இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. |
மு.வ உரை | யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |