0250 – வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
திருக்குறள் | 0250 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அருளுடைமை |
குறள் | வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. |
மு.வ உரை | (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும் |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |