0289 – அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
திருக்குறள் | 0289 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கள்ளாமை |
குறள் | அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். |
மு.வ உரை | களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |