0317 – எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

திருக்குறள் 0317
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் இன்னாசெய்யாமை
குறள் எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
மு.வ உரை எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]