0325 – நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
திருக்குறள் | 0325 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கொல்லாமை |
குறள் | நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. |
மு.வ உரை | வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |