0325 – நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

திருக்குறள் 0325
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கொல்லாமை
குறள் நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
மு.வ உரை வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]