0341 – யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
திருக்குறள் | 0341 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | துறவு |
குறள் | யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். |
மு.வ உரை | ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |